பருவகாலத்திற்கு முன்னர் யாழ். மேல் நீதிமன்றில் வித்தியா படுகொலை வழக்கு..
Loading… புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் நீதிமன்றின் முதல் பருவகாலத்திற்கு முன்னதாக யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணி நாகரட்ணம் நிஸாந்த் இதனை தெரிவித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். Loading… இந்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும், இந்த படுகொலை … Continue reading பருவகாலத்திற்கு முன்னர் யாழ். மேல் நீதிமன்றில் வித்தியா படுகொலை வழக்கு..
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed